#Corona:மக்களே மிகக் கவனம்…கொரோனாவால் ஒரே நாளில் 53 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,299 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,25,076 ஆக பதிவாகியுள்ளது.
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த பலி எண்ணிக்கை  5,26,879 பேர் ஆக உள்ளது.
  •  இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,35,55,041ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 2,072,946,593 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 25,75,389 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
author avatar
Varathalakshmi

Leave a Comment