சென்னையில் தப்பியோடிய 65 வயது கொரோனா நோயாளி, சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்பட்டது.
சென்னையில் 65 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். அவரால் பலருக்கு கொரோனா பரவும் ஆபத்து உள்ளதால், அவரை தனிப்படை அமைத்து காவலர்கள் தேடி வந்தனர்.
இந்நிலையில், தப்பியோடிய அந்த 65 வயது கொரோனா நோயாளி, சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட அந்த நபரின் உடல், சென்னைக்கு தப்பியோடிய கொரோனா நோயாளி என தெரியவந்துள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடும் சம்பவம், சென்னை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…