பிரேசிலில் கடந்த சனிக்கிழமை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,00,000 தாண்டியது.
210 மில்லியன் மக்களைக் கொண்ட அந்நாட்டில் மே மாத இறுதியில் இருந்து தொற்றுநோயால் தினமும் 1,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவு செய்து வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேர காலத்தில் 905 பேர் பதிவாகியுள்ளது.
3,012,412 ஆக இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேசில் இறப்பு மற்றும் தொற்று எண்ணிக்கை அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது. மேலும், பல நாடுகளைப் போலவே அதிக எண்ணிக்கையிலான சோதனை மேற்கொண்டதன் மூலம் தோற்று அதிகரித்து வருகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அரசு சாரா குழு ‘ரியோ டி பாஸ்’ புகழ்பெற்ற கோபகபனா கடற்கரையில் மணல் மீது சிலுவைகளை வைத்து 1,000 சிவப்பு பலூன்களை வானத்தில் வெளியிட்டது.
பிரேசில் 100,000 க்கும் அதிகமான இறப்புகளை அடைந்த நாளில் மத்திய அரசாங்கத்தின் தகவல் தொடர்பு செயலகம் முன்னாள் நீதி மந்திரி செர்ஜியோ மோரோவின் தொற்றுநோயை நிர்வகிப்பதற்காக சமூக ஊடகங்களில் விமர்சனங்களை எழுப்பியது .
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…