கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சைகள் ஒன்றிற்கும் இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை என உலக சுகாதார நெருக்கடி திட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 4,640,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 308,827 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரசுக்கு எதிராக மருத்துவமுறைகள், நட்டு மருத்துவமுறைகள் என பல பக்கத்தில் இருந்து சில மருந்துகள் பரீசீலிக்கப்பட்டாலும், சரியான மறுத்து எது என கண்டறியப்படாமல் உள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் நெருக்கடி திட்ட தொழிநுட்ப தலைவர் மரியா வான் கொர்க்கோவ் அவர்கள் கூறுகையில், ஆய்வுகூட பரிசோதனையில் ஏராளமான சிகிச்சை முறைகள் உள்ளது.
இதில் எந்த சிகிச்சை முறைக்கும் இதுவரை உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், ஆய்வுகூட பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், அதன் முடிவுகள் வெளியான பிறகே எந்த சிகிச்சை முறைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்பதை கூறலாம் என தெரிவித்துள்ளார்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…