#Corona:மக்களே மிகக் கவனம்…ஒரே நாளில் 20,551 பேர்க்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,551பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,551 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,35,364ஆக பதிவாகியுள்ளது.
  • இந்தியாவில் இதுவரை மொத்த பலி எண்ணிக்கை  5,26,600 பேர் ஆக உள்ளது.
  • மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,34,45,624 ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 2,05,59,47,243  கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 36,95,835 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
author avatar
Varathalakshmi

Leave a Comment