கொரோனாவிலிருந்து குணமடைந்த நோயாளிகளின் ஆன்டிபாடிகள் குறையத் தொடங்கியவுடன் மீண்டும் வைரஸால் பாதிக்கப்படலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு பிறகு உருவாகும் ஆன்டிபாடிகள் ஐந்து மாதங்கள் வரை நீடிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று ஐ.சி.எம்.ஆரின் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா கூறினார்,
ஆனால், இன்று மத்திய சுகாதார அமைச்சின் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், ஆன்டிபாடிகள் உடலில் இருந்து குறையத் தொடங்கினால் மீண்டும் தொற்றுநோயால் தாக்கக்கூடும் என்று கூறினார்.
மேலும், ஒருவர் மனநிறைவு அடையக்கூடாது என்றும், முகக்கவசம் அணியவும் போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றவும் வலியுறுத்தினார்.
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…
Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…