கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் உள்ள பெரியநாயக்கம்பாளையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் தடாகம் வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 47 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். ஆனால், இந்த பள்ளிக்கு மின் இணைப்பு வசதி இதுவரை செய்து தரப்படாமல் இருந்தது.
மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் வசதியுடன் அப்போது வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மின்சார வசதி இல்லாமல் தேர்தல் நடத்துவது சிரமத்தை ஏற்படுத்தியதாக அந்த சமயத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.அவ்வாறான சிரமங்களை எதிர்வரவுள்ள தேர்தலின் போது தவிர்க்கும் பொருட்டு, இப்பள்ளிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை மின் இணைப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…