புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை விடுமுறை அறிவித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி.
இந்நிலையில் கனமழை அடுத்து புதுச்சேரியில் பள்ளி,கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை முதல்வர் நாராயணசாமி என்று அறித்துள்ளார்.
மேலும் கனமழையினை எதிர்கொள்ள அரசு இயந்திரம் தயார் நிலையில் உள்ளது.அரசு அதிகாரிகள் விடுப்பு எடுக்காமல் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். மழை வெள்ள நீரை உடனடியாக வெளியேற்ற தேவையான நடவடிக்கை முழு வீச்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…