தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் காட்டில் விறகு பொறுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 39 வயது மதிக்கத்தக்க ஒருவர் இருவரையும் தாக்கி உள்ளார்.
அதில் அப்பெண் மட்டும் தப்பி அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபரிடம் சிக்கி கொண்ட மாற்றுத்திறனாளி சிறுமி அவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த உள்ளூர் மக்கள் நேற்று குற்றவாளி கடுமையாகத் தாக்கி உயிருடன் தீவைத்து கொலை செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வன்முறை என மக்களிடம் கூறியுள்ளனர். சட்டத்தை மதிக்கும் மாறு மக்களிடம் கூறியுள்ளார்கள். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…
Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Bus Accident: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி, ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர்…
Rahul Gandhi: பாஜகவை 'பாரதிய சொம்பு கட்சி' என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு…
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…