இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராவார். இவர் தமிழில் முதன்முதலில் இயக்கிய திரைப்படம், ‘உரிமைகீதம்’. மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், 460 படங்கள் திரைக்கு வராமலேயே உள்ளதாகவும், இதனால், கோடி கணக்கான பணம் தேங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், அதிக வருமானம் பெறும் கதாநாயகர்கள் திரைத்துறையை காக்க முன்வர வேண்டும் என்றும், சினிமா ஆளுமை உள்ள மாநிலமான தமிழகத்தில் சினிமா அழிந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…