சீனாவில் 200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை பெருமளவு பாதிப்புகளையும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்படி, பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்படுகிறது.
தற்போது சீனாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமைபடி, தற்போது வரை சீன மக்கள் தொகையில் 88.9 கோடி மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். சீனாவின் 140 கோடி மக்கள் தொகைக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தவுள்ளதாக இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
மேலும், சீனாவில் போடப்படும் கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் 70 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் இறுதிக்குள் சீன மக்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…