தலைமைச் செயலகத்தில் திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர் நாராயணசாமி.!

தலைமைச் செயலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி.

புதுச்சேரியில் அரசு அலுவலக அதிகாரிகளின் வருகை பதிவு குறித்து புகார் எழுந்த நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று  திடீரென தலைமை செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 9.30 மணி முதல் செயல்பட தொடங்குகின்றது. இந்நிலையில், சரியான நேரத்தில் பணிக்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இதற்கிடையில், நேற்று புதுச்சேரி தலைமை செயலகத்திற்கு 10.30 மணியளவில் வருகை தந்த முதலமைச்சர் நாராயணசாமி பணிக்கு வராத அரசு அலுவலக அதிகாரிகள் குறித்து விசாரித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.