சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகேல் இன்று ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த கட்சிக்கு இடையே அவ்வப்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள விரிசலை போக்குவதற்கு அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார்.
இருப்பினும் பிரச்சினைகள் முடிவடையாத நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களை இன்று டெல்லியில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதற்காக சத்தீஸ்கர் முதல்வருக்கு நெருக்கமான கட்சி எம்.எல்.ஏக்கள் பலர் டெல்லி செல்ல தொடங்கியுள்ளதாகவும், ஏற்கனவே பல அமைச்சர்கள் மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…