சென்னை அம்பத்தூரில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார் மாணவி சத்யப்ரியா. இவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிமுகமானவர் லாரன்ஸ் இவர்கள் பேஸ்புக்கில் பழகி பின்னர் அது காதலாக மாறி இருவரும் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ளதாக தெரிகிறது.
பின்னர் சத்யப்ரியா, லாரன்ஸை திருமணம் செய்யுமாறு கேட்டுள்ளார், இதற்க்கு லாரன்ஸ் மறுத்துவிட அதிர்ச்சி அடைந்த சத்யப்ரியா, தனது தந்தையிடம் கூற, கோபமுற்ற அவர்,
லாரன்ஸை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார். இதனை கண்ட சுற்றி இருந்த மக்கள் லாரன்ஸை மீட்டு சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், தனது மகளுடன் காதலித்த குடித்தனம் நடத்திவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுத்ததால் வெட்டினேன் என கூறியுள்ளார்.
Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…
Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…
Election2024 : மக்களவை தேர்தலில் உ.பி மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…