சென்னை, பல்லாவரம் தொல்காப்பியர் தெருவை சேர்ந்தவர் இமானுவேல் ஜெயசீலன். இவர் தமிழக வணிகர் சங்க பேரவை மாநில துணைத் தலைவராக உள்ளார். இவர் நேற்று காலை அருகிலுள்ள தேவாலயத்திற்கு தனது குடும்பத்துடன் வழிபட சென்றுள்ளார்.
அப்போது வழிபாடு முடிந்து இமானுவேல் ஜெயசீலன் அவர்களின் தயார் மட்டும் வீடு திரும்பியுள்ளார். அவர் வந்து பார்க்கும் போது, பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 சவரன் நகை, 30 லட்ச ரூபாய் ரொக்கமும் திருடு போனது தெரியவந்துள்ளது. பின்னர், அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் விசாரணையை துவங்கிய போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் சந்தேகப்படும்படியாக ஏதும் தென்படுகிறதா என ஆராய்ந்தனர். பின்னர் அவர்கள் தீவிர விசாரணையை அடுத்து, கொள்ளையர்கள் வெகு நாட்கள் இந்த வீட்டை நோட்டமிட்டு அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திவிட்டுதான் கொள்ளையடிக்க வந்ததையும் தெரிவித்தனர்.
வீட்டில் அனைவரும் எப்போது எங்கு செல்வார்கள் என நோட்டம் விட்டுதான் பட்டப்பகலில் இப்படி துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. கொள்ளையர்களை தேடும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…