சென்னை மாவட்ட ஆட்சியர் கொரோனாவிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பினார்!

கொரோனாவில் இருந்து மீண்ட சென்னை மாவட்ட ஆட்சியர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் தமிழகத்தில் பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அரசியல்வாதிகள் என யாரையும் விட்டு வைக்காமல் இந்த கொரோனா வைரஸ் தாக்கி கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று … Read more

சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவு மனசாட்சி இல்லாத செயல் – டிடிவி தினகரன்.!

சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான முடிவு மனசாட்சி இல்லாத செயலாகும் என்று டிடிவி தினகரன் அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டுமே ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊரடங்கு காரணமாக சில இடங்களில் மட்டும் கடைகளை திறப்பதற்கான … Read more

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.!

அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் … Read more

#BREAKING: சென்னையில் 2-வது நாளாக ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில், இன்று ஒரே நாளில் 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில்  1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,14,260-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டுமே 1046 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,15,444 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 11,321 பேர் மருத்துவமனையில் சிகிச்சை … Read more

தலைமை நீதிபதி ஏ. பி சாஹி சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடியேற்றினார்!

தலைமை நீதிபதி ஏ பி சாஹி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் இன்று 74 வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலை அருகில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ஏ. பி சாஹி அவர்கள் கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்பு மத்திய தொழிலக பாதுகாப்பு படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற இந்நாள் மற்றும் … Read more

தமிழக அரசின் இளைஞர் – அப்துல்கலாம் விருதுகள் அறிவிப்பு .!

தமிழக அரசின் ஏ. பி. ஜே. அப்துல்கலாம் விருது ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனருக்கும், மாநில இளைஞர் விருதுகள் 3 பேருக்கும் முதல்வர் வழங்கினார். நாடு முழுவதும் கொண்டாடப்படும் 74வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் உள்ள தலைமை செயலகமான கோட்டையில் உள்ள கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றினார். அதனையடுத்து இந்த விழாவில் கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை … Read more

#BREAKING: சென்னையில் மீண்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில், இன்று ஒரே நாளில்  1,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,14,260-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டுமே 837 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,00,643 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 11,209 பேர் மருத்துவமனையில் சிகிச்சை … Read more

சென்னை தலைமை செயலகத்தில் எல்இடி வீடியோ வாகன சேவைகளை துவக்கி வைத்தார் முதல்வர்!

முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் எல்இடி வீடியோ வாகன சேவையை துவக்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசு சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய எல்இடி திரையுடன் கூடிய வீடியோ வாகனங்களின் சேவைகளை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்துள்ளார். ஒரு மண்டலத்திற்கு தலா இரண்டு வாகனம் என்ற முறையில் 15 மண்டலங்களுக்கும் 30 எல்இடி வீடியோ வாகனங்களை தொடங்கி வைத்துள்ளார். அதுபோல கொரோனாவிலிருந்து … Read more

வீட்டில் குப்பைகளுடன் லட்சம் – வீதியில் உணவின்றி தவித்த மூதாட்டிகள்!

வீடு நிறைய குவிந்து இருக்கும் குப்பைகள் உடன் சில்லறைகளாக பணமும் நகைகளும், ஆனால் தெருவில் ஆதரவற்றவர்களாக சுற்றித்திரிந்த மூதாட்டிகள். கடந்த மாதம் பிளாட்பாரத்தில் மகேஸ்வரி என்பவர் உயிரிழந்துவிட்டதாக அவருடன் ராஜேஸ்வரி எனும் மூதாட்டி அடக்கம் செய்ய யாரும் இல்லாததால் சடலத்தோடு அழுதுகொண்டு  இருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மகேஸ்வரியின் உடலை அடக்கம் செய்ய உதவி செய்துள்ளார். அப்போது விசாரித்ததில் மகேஸ்வரி ராஜேஸ்வரி, விஜயலட்சுமி ஆகிய மூவரும் ஒரு வீட்டில் … Read more

#BREAKING: சென்னையில் 7-வது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னையில், இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,13,058-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டுமே 1070 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை  99.806 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 10,868 பேர் மருத்துவமனையில் … Read more