பிரதமர் மோடி கடவுள் போன்றவர் – பிரதமர் மோடிக்கு மாலையணிவிக்க முயன்ற சிறுவன்..!
அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி, பிரதமர் மோடிக்கு மாலையணிவிக்க முயன்ற சிறுவன். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேசிய இளைஞர் திருவிழாவை தொடங்கி வைப்பதற்காக உப்பள்ளிக்கு வருகை புரிந்தார். அப்போது அவர் காரின் கதவை திறந்து வைத்து நின்றபடி பொதுமக்களை பார்த்து கையசைத்தார். சாலையின் இருபுறத்திலும் நின்று பிரதமரை வரவேற்றனர். இருபுறமும் பாதுகாப்பு வளையம் வைக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டத்தில் நின்ற சிறுவன் ஒருவன் திடீரென்று இரும்பு தடுப்பை தாண்டி பாதுகாப்பு வளையத்தை மீறி ஓடி வந்து பிரதமர் மோடிக்கு … Read more