பயங்கரம்…படகு பாறைகளில் மோதி விபத்து..! 59 பேர் உயிரிழப்பு..!
இத்தாலிய கடற்கரை அருகே படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானதில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் இருந்து ஐரோப்பாவிற்கு குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற மரப்படகு இத்தாலிய கடற்கரை அருகே விபத்துக்குள்ளாகி உடைந்ததில் 12 குழந்தைகள் உட்பட 59 பேர் உயிரிழந்தனர். துருக்கியில் இருந்து ஐரோப்பாவிற்கு குடியேறிய 140க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பாய்மரப் படகு தெற்கு இத்தாலிய கடற்கரை அருகே பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 140 பேரில் 59 பேர் உயிரிழந்தனர். … Read more