விஜயகாந்த் அடுத்த வாரம் திருப்பூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இதற்காக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு சிகிச்சையும் பெற்று வந்தார்.
ஆனால் அவர் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவர் தனது அரசியல் பயணங்களை குறைத்து தான் வருகிறார்.கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் விஜயகாந்தின் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அடுத்த வாரம் திருப்பூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைதேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…