பெண்களை குறி வைத்து தாக்குவதில் தைஆயிடு நோயும் ஒன்று. இந்த நோய் நோய்கிருமிகளால் வருவதில்லை. அயோடின் குறைவாக இருப்பதால் தான் இந்த நோய் ஏற்படுகிறது. தைராயிடு ஹார்மோன் உற்பத்தி குறைவதால் தான் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து விடுதலை பெற இதை குடித்து பாருங்க.
தேவையான பொருட்கள் :
செய்முறை :
முதலில் அடுப்பை பற்ற வைத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். தண்ணீர் ஓரளவு சூடான உடனே கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் போட்டு, பாத்திரத்தை மூடி 15-20 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி விதை சாற்றை வடிகட்டி எடுத்து, அதில் சிறிதளவு தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் தைராயிடு நோயிலிருந்து எளிதாக விடுதலை அடையலாம்.
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…