தைராயிடு நோயிலிருந்து விடுதலை பெறணுமா….? அப்ப இத குடிங்க…!!!

பெண்களை குறி வைத்து தாக்குவதில் தைஆயிடு நோயும் ஒன்று. இந்த நோய் நோய்கிருமிகளால் வருவதில்லை. அயோடின் குறைவாக இருப்பதால் தான் இந்த நோய் ஏற்படுகிறது. தைராயிடு ஹார்மோன் உற்பத்தி குறைவதால் தான் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து விடுதலை பெற இதை குடித்து பாருங்க.
தேவையான பொருட்கள் :

  • கொத்தமல்லி விதை – 2 ஸ்பூன்
  • தேன் – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு


செய்முறை :
முதலில் அடுப்பை பற்ற வைத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். தண்ணீர் ஓரளவு சூடான உடனே கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் போட்டு, பாத்திரத்தை மூடி 15-20 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி விதை சாற்றை வடிகட்டி எடுத்து, அதில் சிறிதளவு தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் தைராயிடு நோயிலிருந்து எளிதாக விடுதலை அடையலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment