தலைநகர் டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே திங்கள் மாலை ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதில், காவல்துறை தலைமைக் காவலர் ஒருவர் உள்பட 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் சிலரும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்கள். எனவே, இந்த சூழ்நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர டில்லி காவல்துறை கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில் தில்லியில் வன்முறை அதிகரித்து வரும் சில பகுதிகளில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி யமுனா விஹார் உள்ளிட்ட வன்முறை பரவிவரும் சில பகுதிகளில் வமுறையாளர்களை கண்டதும் சுட்டுமாறு டில்லி காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தத் தகவல்களை உண்மையில்லை என்று தில்லி காவல்துறை மறுத்துள்ளது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…