BREAKING: ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து.! குழந்தைகள் உட்பட 6 பேர் பலி…

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தை அடுத்த மனமை பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் எதிர்திசையில் வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 3 பெண்கள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் 2 பெண் குழந்தைகள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.