இந்திய தேசியக் கொடியின் வண்ணத்தில் துபாயில் உள்ள புர்ஜ் கலிபா உள்ளிட்ட பிரபல கட்டிடங்களில் விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. மேற்காசிய மற்றும் வளைகுடா நாடுகளில் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் செல்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வரவேற்கும் வகையில் துபாயில் உள்ல புர்ஜ் கலிபா கட்டிடம் விளக்கு அலங்காரம் மூலம் இந்திய தேசியக் கொடியின் வண்ணத்தில் ஒளிரச் செய்யப்பட்டது.
துபாய் ஃப்ரேம் ((Dubai Frame)) எனப்படும் சட்டம் வடிவிலான கட்டிடமும், ADNOC எனப்படும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமையகமும் இந்திய தேசியக் கொடியின் வண்ணதில் ஒளிரவிடப்பட்டிருந்தன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…