Categories: இந்தியா

தேசிய சுகாதார காப்பீடு திட்டத்தை செயல்படுத்த  12 ஆயிரம் கோடி ரூபாய்!

முதல்கட்டமாக 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார காப்பீடு திட்டத்தை செயல்படுத்த  செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்களுக்கு பயனளிக்கத் தக்க வகையில், தேசிய சுகாதார காப்பீடு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான பிரீமியம் தொகையாக நபருக்கு 900 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையிலும் நிர்ணயிக்கப்படும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. திட்டத்தின் பயனாளிகளுக்கு அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சைகள் இந்த காப்பீட்டின் கீழ் வழங்கப்படும்.

எனினும் விழிப்புணர்வு ஏற்படுத்த சிறிது காலம் பிடிக்கும் என்பதால் முதல் சில ஆண்டுகளில் காப்பீடு கோருவோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்றும் எனவே எதிர்ப்பார்த்ததை காட்டிலும் குறைவான தொகையே செலவாகும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி நடத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

13 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

14 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

50 mins ago

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…

3 hours ago

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

12 hours ago