கொரோனா முன்னெச்சரிக்கைக்கான விதிமுறைகள் மக்கள் தீவிரமாக பின்பற்றவில்லை பிரதமர் மோடி கூறியுள்ளார். கூட்டம் சேர வேண்டாம் ,வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்பன உள்ளிட்ட விதி முறைகளை தீவிரமாக பின்பற்ற கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் அரசு கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றி உங்களையும் ,குடும்பத்தினரையும் பாதுகாத்து கொள்ளுங்கள் என மோடி கூறியுள்ளார்.விதிமுறைகளை மக்கள் உரிய பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதி செய்யவேண்டும் என மோடி கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டின் வாசலில் நின்று கைதட்ட வேண்டும் என மோடி கூறியிருந்தார்.ஆனால் மும்பை ,டெல்லி போன்ற பல இடங்களில் பொதுமக்கள் தெருவில் வந்து கூட்டமாக கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…