#Breaking:ஆன்லைன் சூதாட்டம் – சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த ஈபிஎஸ்!

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் – தற்கொலை:

தமிழகத்தில் ஏராளமானோர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து, வாழ்கையை தொலைத்து தற்கொலை செய்துள்ளார்கள்.எனவே,ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய எண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.இதன்காரணமாக, சட்டம் இயற்றப்பட்டு அது ரத்து செய்யப்பட்டது,

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்:

இந்நிலையில்,ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.மேலும்,ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.