#BREAKING ஜே & காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட காஷ்மீரி பண்டிட்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பழத்தோட்டத்திற்குச் சென்ற காஷ்மீரி பண்டிட் ஒருவர், தீவிரவாதிகளால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் சவுத்ரி குண்ட் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகில் பூரன் கிரிஷன் தாக்கப்பட்டுள்ளார், ஷோபியான் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு  கிரிஷன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது மற்றும் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment