டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று பலருக்கு கொரோனா தோற்று உறுதியாகி உள்ளது.இதையெடுத்து நாடு முழுவதும் பல்வேறு மதரீதியாக கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு அனைத்து மதத் தலைவர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா குறித்து மதரீதியாக கருத்துகள் முழுவதுமாக தவிர்க்கவேண்டும் என அனைத்து மதத் தலைவர்களுடன் அறிவுருத்துவதன் மூலமாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்ற அடிப்படையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இருந்து டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட 264 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று வரை கண்டறியப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…