புதுடெல்லி: ஆண் நண்பனுடன் வெளியே சென்ற சிறுமி, அவனது நண்பர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு டெல்லி சாஸ்திரி நகரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி இரவு, தனது ஆண் நண்பனுடன் வெளியே சென்றார். இந்த தருணத்தை பயன்படுத்தி கொண்ட அவளது நண்பன், தனது சக சகநண்பர்கள் இருவரை சாராய் ரோகில்லா வரவழைத்துள்ளான். அங்கு மூவரும் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.
பின் இதனை வெளியே கூறினால், கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். எனினும் இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாள். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், சிறுமி தன்னை பலாத்காரம் செய்த மூவர் மீது போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் 20 வயது சன்னுவை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…