இன்று நோபல் பரிசு பெற்ற பொருளாதர நிபுணர் பேராசிரியர் அமர்த்யா சென் பிறந்த நாள் – நவம்பர் 3, 1933. அமர்த்யா சென், ஒரு உலகக் குடிமகன். இந்தியன் என்கிற அடையாளத்துக்கு அப்பால், மத இனபேதம் கடந்து மனித குலத்துக்கான நலப்பணியில் ஈடுபட்டிருப்பவர். அவரை பொருளாதார வல்லுநர் என்கிற அளவிலேயே நாம் தீர்மானித்துவிட முடியாது. ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் இவற்றை வலியுறுத்தும் அந்த மனிதர் அதற்கும் மேலே, நோபல் குறித்த அத்தனை சிறப்புகளுக்கும் தகுதியானவர் தாம் அவர். எல்லையற்ற அறிவு காரணமாகவே அமர்த்யாவிற்கு ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற மேலைநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்பதவி, கவுரவிப்புகள். அவருடைய அறிவைப் போலவே, அவர் கொண்ட அன்பும் இரக்கமும் கூட உயர்வானவையே !.
பேராசிரியர் அமர்த்யா சென், தான் வகித்து வந்த நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்குக் காரணம் மோடி அரசின் நேரடித் தலையீடே என்று பகிரங்கமாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.நரேந்திர மோடியின் செல்லாத நோட்டு திட்டம் மக்களுக்கு அவஸ்த்தையை தவிர வேறு எந்த வித பலனையும் தராது என்று அப்போதே கணித்துக் கூறிய நிபுணர்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…