சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் சென்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பங்கு தந்தை ஆரோக்கியம் பாலியல்குற்றம் செய்ததற்காக கைது செய்யப்பட வேண்டும் என்று 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சாலை மறியல் ஈடுபட்டனர்.மற்றும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.திருவொற்றியூர் போலீசார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பின்பு குற்றாவாளி மீது FIR பதிவு செய்யபட்டது. திருவொற்றியூர்காவல்துறையினர் கூடுதல் கவனத்தோடு தலைமறைவான குற்றவாளியை தேடி வருகின்றனர்.
இவன் கிறிஸ்தவத்திற்கு எதிரானவன் என அப்பகுதி பங்கு மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நபர் ஏற்கனவே 3முறை இதுபோன்ற தவறிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கல்வி நிலைய வளாகாங்களில் இது போன்ற சம்பவங்களை தடுக்க பாலியல் சமத்துவ குழுவை அமைக்க வேண்டும்.
தாளாளர் ஆரோக்கியத்தை கைது செய்து மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்று இந்திய மாணவர் சங்கத்தின்(SFI) வட சென்னை மாவட்ட குழு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…
East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…
Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…
Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…