Categories: Uncategory

தமிழ் ராக்கர்ஸ் அட்மின் புகைப்படம் வெளியானது உள்ளே !!

திரைத் துறையினருக்கு மிகவும் சாவலாக உள்ளது பைரசி பிரச்சனை ஒரு திரைப்படம் வெளிவந்த உடன்யே அது இணியதளங்களில் வந்துவிடும் இதனால் அவர்கள் படும் நஷ்ட்டம் பல இதனை தடுக்கும் பொருட்டு நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவரும் விஷால் விடுத்திருந்தார்.
இரு நாட்களுக்கு முன்னால் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது செய்யப்பட்டதாக தகவல் வந்தது விசாரித்தபொழுது தெரிய வந்தது அவர் அந்த இணையதளங்கள் செயல்பட தேவையான சர்வர் வழங்குபவர்.இவர் கை்து செய்யப்பட்டது குறித்து முகநூலில் பதிவிட்டிருந்த அந்த இறு இணையதள அட்மின்கள் தங்களால் அப்பாவிகளை கைது செய்ய வேண்டாம் முடிந்தால் எங்களை கண்டு பிடியுங்கள் என்று சவால்விட்டுருந்த்தனர் .

இதன் பின் விஷால் நடித்திருந்த துப்பரிவாளன் வெளியான ஒரு மணிநேரத்தில் இணையதளத்தில் வெளியானது , இதனால் கடும் கோபமடைந்த விஷால் இந்த மேலே இருக்கும்  இரு அட்மின்களின் புகைப்படத்தை வெளியிட்டு இவர்களை கண்டுபிடித்து தருவோர்க்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Dinasuvadu desk
Tags: cinema

Recent Posts

ஜனநாயக கடமையை ஆற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.!

Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

17 mins ago

கண்டிப்பா மாற்றம் இருக்கு… வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்தேன் – பிரகாஷ் ராஜ்

Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…

53 mins ago

42-வது ஐபிஎல் போட்டி .. கொல்கத்தா – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…

1 hour ago

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

2 hours ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

2 hours ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

3 hours ago