புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: புதிய இந்தியாவுக்கு காஷ்மீர் பிரிவினைவாதம், நக்சலைட் பிரச்னை, வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் ஆகியவை பெரும் சவாலாக உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளது.
இந்த பிரச்னைகளை பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. ஆனால் ஒன்றை மட்டும் நான் உறுதியாக கூறமுடியும். வரும் 2022ம் ஆண்டுக்குள் புதிய இந்தியா உருவாக்கப்படும். அதற்கு முன்னதாக இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். இதனை நான் நாட்டு மக்களுக்கு உறுதியாக கூறிக் கொள்கிறேன். 1942ம் ஆண்டு வெள்ளையனை வெளியேற்றுவோம் என்ற உறுதி மொழியை இந்திய மக்கள் எடுத்துக் கொண்டார்கள். 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. தற்போது காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என்ற உறுதி மொழியை ஏற்போம். 5 ஆண்டுகளில் இந்த பிரச்னைகளுக்கு தீர்வையும் காண்போம். என்று கூறினார்.
Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…
Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக் சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…
Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…
Sangamithra : சங்கமித்ரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்து எடுக்கமுடியாமல்…
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…