புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: புதிய இந்தியாவுக்கு காஷ்மீர் பிரிவினைவாதம், நக்சலைட் பிரச்னை, வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் ஆகியவை பெரும் சவாலாக உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளது.
இந்த பிரச்னைகளை பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. ஆனால் ஒன்றை மட்டும் நான் உறுதியாக கூறமுடியும். வரும் 2022ம் ஆண்டுக்குள் புதிய இந்தியா உருவாக்கப்படும். அதற்கு முன்னதாக இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். இதனை நான் நாட்டு மக்களுக்கு உறுதியாக கூறிக் கொள்கிறேன். 1942ம் ஆண்டு வெள்ளையனை வெளியேற்றுவோம் என்ற உறுதி மொழியை இந்திய மக்கள் எடுத்துக் கொண்டார்கள். 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. தற்போது காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என்ற உறுதி மொழியை ஏற்போம். 5 ஆண்டுகளில் இந்த பிரச்னைகளுக்கு தீர்வையும் காண்போம். என்று கூறினார்.
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…
East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…
Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…
Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…
IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…