பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சுவாரசியம் இருக்க வேண்டுமென போட்டியாளர்களுக்கு ஒரு சில டாஸ்கை செய்ய கட்டளையிடுகிறார்கள். அதன்படி போட்டியாளர்களில் ஒருவர் பேய் பிடித்தது போல் நடிக்க வேண்டுமெனவும், யாரையாவது ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்து அவரை ஏமாற்ற வேண்டும் எனவும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் சினேகன் பேய் பிடித்த நபராகவும், பிந்து மாதவி மற்றும் கணேஷ் இவர்கள் இருவரையும் ஏமாற்றவும் போட்டியாளர்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து இரவு 2 மணிக்கு பேய் தன் கழுத்தை பிடித்து நெரிப்பதாக சொல்லி ஓவராக அலறினார்
உண்மை தெரிந்தவர்கள், என்னாச்சி என்னாச்சி என பயப்படுவது போல் விளக்கம் கேட்க, ரியாக்ஷனை எதிர்பார்த்த பிந்து மாதவியிடம் ஒரு ரியாக்ஷனும் இல்லை . அமைதியாக எழுந்து வந்து பார்த்துவிட்டு தூக்க கலக்கத்திலேயே மீண்டும் உறங்க சென்றுவிட்டார்.இந்த சம்பவம் மற்ற போட்டியாளர்களுக்கு பிந்து மாதவி கொடுத்த பல்ப் போன்று தோன்றியது
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…
Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற…
Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…
Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…