‘காங்கிரஸ் தலைமையிலான என் அரசாங்கத்தை ஊழல் கரை படிந்தது என்று சொல்ல அமித் ஷாவுக்கு என தகுதி உள்ளது’ என கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த ஆண்டு கர்நாடக மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் அமித் ஷா, அம்மாநிலத்தில் மூன்று நாள் சுற்றுப் பயணத்தில் உள்ளார்.
இந்நிலையில் அமித்ஷா, ‘கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் இயங்கும் காங்கிரஸ் அரசாங்கம் ஊழலில் திளைத்துள்ளது. இம்முறை மக்கள் அதை தூக்கி எறிந்துவிட்டு பா.ஜ.கவை வெற்றி பெற வைப்பார்கள்’ என்று கூறினார்.
இதற்கு சித்தராமையா, ‘என் தலைமையின் கீழ் இயங்கும் அரசாங்கத்தை ஊழல் கரை படிந்ததாகச் சொல்ல அமித் ஷாவுக்கு என்ன தகுதி உள்ளது? கடந்த நான்கு ஆண்டுகளும் எங்கள் ஆட்சி வெளிப்படையாகவும் ஊழல் இல்லாமலும் இயங்கி வருகிறது. எங்கள் அரசு ஆட்சி செய்கிற போது யாரும் சிறைக்குச் செல்லவில்லை. ஆனால், பா.ஜ.க தலைமையில் முன்னர் இயங்கிய அரசாங்கத்தால் அப்படி கூற முடியாது’ என்று பதிலடி கொடுத்தார்.
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…
Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…
Heavy Rain in Brazil: பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…