கொசு பிடிக்கும் போராட்டம் Dyfi கோவில்பட்டி நகர குழு
மழை காரணமாக தமிழகம் முழுவதும் கொசு தொலை அதிகமாக உள்ளது இந்நிலையில் இந்த கொசுவினால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது .மேலும் பல்வேறு விதமான வியாதிகளும் வருகின்றது.இந்நிலையில் அரசு என்னதான் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கொசு ஒழிந்தபாடு இல்லை. கோவில்பட்டி நகராட்சி 18 வது வார்டு முத்து மாரியம்மன் கோவில் முன்பு மழை நீர் தேங்கி, சாலை குண்டு குழிகள் இருக்கிறது அப்பகுதி மக்களுக்கு டெங்கு போன்ற நோய்கள் பரவியுள்ளது இதனை கண்டு கொள்ளதா நகராட்சி மாற்று மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கொசு பிடிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது கலந்து கொண்டவர்கள் :மாரிகுட்டி,உமாசங்கர், ராமேஸ்,ராமமூர்த்தி, இராமர், ராமசுப்பு, அந்தோணி செல்வம்,ஆனாந்,பாலு,முத்துலெட்சுமி போன்ற பலர் கலந்துகொண்டனர் DYFI கோவில்பட்டி நகர குழு சார்ந்தவர்கள் கலந்துகொண்டு போராட்டம் நடத்தினர்.
PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…
East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…
Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…
Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…
IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…