டெல்லியில் இன்று தேர்தல் அலுவலகத்தில் நடைபெறும் விசாரனையில் இரட்டை இலை சின்னமானது யாருக்கு என்பது தெரியவரும்.
விசாரணையில் எடப்பாடி அணி சார்பில் அமைச்சர் c.v. சண்முகம் ,மைத்ரேயன், பி.ச்.பாண்டியன்,கே.பி.முனுசாமி ஆகியோரும் தினகரன் அணி சார்பில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யபட்ட 7 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்கின்றனர்
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி. சண்முகம் இரட்டை இலை சின்னத்தை தினகரன் திட்டமிட்டு முடக்குவதாக அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறினார்.
IPL2024: லக்னோ அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் சி.ஆர் கட்டிடத்தில் இன்று பிற்பகல் 3…
சென்னை : ஐபிஎல் தொடரின் குஜராத் அணியின் கேப்டனான சுப்மன் கில்லை அணியில் இருப்பவர்கள் நம்ப வேண்டும் என ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது கூறி இருந்தார்.…
சென்னை : தளபதி 69 படத்தில் நடிக்க விஜய் கேட்ட சம்பளத்தை கேட்டு ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது. நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு…
சென்னை: ரஃபாவில் ஐக்கிய நாடுகள் சபையின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் முன்னாள்…
சென்னை : பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு 3.02 கோடி ரூபாய் என தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல். 2014 மற்றும் 2019 வெற்றியை தொடர்ந்து மீண்டும் வாரணாசி…