கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திரிபுரா மாநிலத்தின்பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார் திரிபுரா முதல்வர் மணிக் சர்க்கார் . கடுமையான மழை இருந்த போதிலும் மக்களையும்,பார்வையிடுகிறார்கள்.காலம்,நேரம், பாதிப்பு பற்றி கவலைபடாமல் மக்களுகாக வேலை செய்கிறார் இந்த இந்தியாவின் சிறந்த முதல்வர்.
இவர்தான் சொந்தமாக விடில்லாத ஏழை முதல்வர்,இவரது வங்கி கணக்கில் இருப்பதும் வெறும் ரூ.10000 மட்டுமே.இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர உழியர்,கட்சி கொடுக்கும் ரூ.5000 இவரது குடும்பம் பயனடைகிறது.
நாமும் கொஞ்சம் இவரை பாராட்டலாமே…!
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…