மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மாசு இல்லாத சேவையை மா.சு. போல வேறு யாரும் செய்ய முடியாது என எம்எல்ஏ சரஸ்வதி புகழ்ந்து பேசினார்.
இன்று சட்டப்பேரவையில் 9-வது நாளாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சிறு ,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மாசு இல்லாத சேவையை மா.சு. (அமைச்சர் மா.சுப்பிரமணியன்) போல வேறு யாரும் செய்ய முடியாது என புகழ்ந்து பேசினார்.
Ghee-நெய் சாப்பிடும் முறை மற்றும் யாரெல்லாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். நெய் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்தா ஆயுர்வேதத்தில் முக்கிய…
சென்னை: மே 22இல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் தென் இந்திய…
Samsung Galaxy F55 5G: நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட இருந்த கேலக்ஸி எஃப்55 5ஜி மொபைல் மே 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. தென்…
சென்னை : நடிகை மடோனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை மடோனா அடிக்கடி தனது சமூக…
சென்னை: அணு ஆயுத உற்பத்தி மற்றும் சோதனையை வடகொரியா அரசு அதிகரித்து வருகிறது. ராணுவம், பாதுகாப்பு, அணு ஆயுதம் என உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் அடுத்தடுத்த…
சென்னை : இன்று ஐபிஎல் தொடரில் சென்னை அணியும் மற்றும் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்தப் போட்டியில் கிரிக்கெட் ஜாம்பவான்களான தோனியும், விராட் கோலியும் இணைந்து…