பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் வரும் ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கு வழங்கி பரிசோதிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக நிறுவனத்தின் வணிக மேம்பாடு தலைவர் டாக்டர் ரேச்ஸ் எலா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2வது அலை குழந்தைகளையும் அதிகம் பாதிப்பதாக கூறப்படுவதால், அவர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
18 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் பரிசோதனைகளை மேற்கொள்ள மருந்து கட்டுப்பாடு அமைப்பு அண்மையில் அனுமதி வழங்கியது.
இதுபற்றி ஹைதராபாத்தில் உள்ள FICCI அமைப்பு உறுப்பினர்களுடன் காணொளி நடைபெற்ற உரையாடலில் பாரத் பயோடெக்கின் வணிக மேம்பாடு தலைவர் ரேச்ஸ் எலா கூறினார்.
இதனையடுத்து ,ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கு கோவாக்ஸின் வழங்கி பரிசோதிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக நிறுவனத்தின் வணிக மேம்பாடு தலைவர் டாக்டர் ரேச்ஸ் எலா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாங்கள் கடந்த ஆண்டு தயாரிப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினோம். இப்போது எங்கள் கவனம் எங்கள் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் எங்கள் உற்பத்தி திறனை 700 மில்லியன் அளவுகளாக உயர்த்துவோம் என்று கூறினார்.
மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டின் இறுதிக்குள் கோவாக்சினுக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒப்புதலைப் பெற பாரத் பயோடெக் எதிர்பார்க்கிறது என்றார்.
IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி…
Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…
VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…