ஏ.ஆர்.ரகுமான் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஒரு பாடல் எழுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.
இன்றைய சமூகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது பெரிய நகரங்களில் தலைவிரித்தாடுகிறது. இன்னும் சில களங்களில் அணைத்து இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாடாகி கூடிய அபாயம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறி வருகிறது.
இதனையடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஒரு பாடல் எழுத்தவுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தண்ணீர் விழிப்புணர்வு குறித்து இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தவறி விட்டோம் என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தண்ணீர் விழிப்புணர்வு தொடர்பாக உலக அளவிலான ஒரு பாடல் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளேன். ஏ.ஆர்.ரகுமானின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…