நாம் நமது அன்றாட வாழ்வில், நமது முக அழகை மெருகூட்டுவதற்காகவே பல வகையான வழிமுறைகளை கையாண்டு வருகிறோம். ஆனால் நம் எவ்வளவோ பணத்தை செலவழித்து செலவு செய்தாலும், அதனால் நிரந்தரமான மாற்றங்கள் எதுவும் ஏற்படுவதில்லை. தற்போது இந்த பதிவில் நமக்கு மலிவாக கிடைக்க கூடிய ஆப்பிள் பழங்களை வைத்து நாம் எவ்வாறு நமது முகத்தை அழகுபடுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
மேற்கண்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் இந்த பேஸ்ட்டை முகத்தில் நன்கு பூசி, 30நிமிடங்கள் கழித்து காய்ந்த பின் நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறி, பொலிவுடன் காணப்படும்.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…