விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை பார்க்க மக்கள் திரையரங்கிற்கு வருவது போல் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படம் வரவேண்டும் என்று அனுராக் பாசு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் சினமா வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு படி படியாக கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்ததும் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அதற்கு பிறகு விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படம் வெளியானது. இந்த படம் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகதஸ்தர்கள் போன்றோருக்கு சிறப்பான லாபத்தை கொடுத்த படமாக அமைந்தது. படத்தை ரசிகர்கள் மட்டும் பார்த்து பாராட்டாமல் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது பாலிவுட் இயக்குனரான அனுராக் பாசு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை பார்க்க மக்கள் திரையரங்கிற்கு வருவது போல் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படம் வரவேண்டும். அப்போதுதான் இங்கும் மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என்று கூறியுள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…