அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் சமீபகாலமாக பல்வேறு சர்சையில் சிக்கி வருகிறது.சமீபத்தில் விடைத்தாள் முறைக்கேட்டில் சிக்கியது பெரும் ஏற்படுத்தியது.இதனால் அண்ணா பல்கலைக்கழகங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இன்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
IPL2024: லக்னோ அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் சி.ஆர் கட்டிடத்தில் இன்று பிற்பகல் 3…
சென்னை : ஐபிஎல் தொடரின் குஜராத் அணியின் கேப்டனான சுப்மன் கில்லை அணியில் இருப்பவர்கள் நம்ப வேண்டும் என ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது கூறி இருந்தார்.…
சென்னை : தளபதி 69 படத்தில் நடிக்க விஜய் கேட்ட சம்பளத்தை கேட்டு ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது. நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு…
சென்னை: ரஃபாவில் ஐக்கிய நாடுகள் சபையின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் முன்னாள்…
சென்னை : பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு 3.02 கோடி ரூபாய் என தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல். 2014 மற்றும் 2019 வெற்றியை தொடர்ந்து மீண்டும் வாரணாசி…