அன்புச்செழியன் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை !

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.சமீபத்தில்  தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை  வழக்கில் தொடர்புடையவராக கூறப்படும் நபர் அன்பு செழியன் ஆவார்.

 

SOURCE: dinasuvadu.com

Leave a Comment