அந்நிய செலாவணி வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தினகரன் மனு தாக்கல் செய்துள்ளார்!

அந்நிய செலாவணி வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தினகரன் மனு தாக்கல் செய்துள்ளார் – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையீடு

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 17 சாட்சியங்களை விசாரிக்கக்கோரி தினகரன் தரப்பு மேல்முறையீடு தினகரனின் பட்டியலில் உள்ள பலர் தற்போது உயிருடன் இல்லை – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில்

 

 

source:   dinasuvadu.com

Leave a Comment