நூறு கோடி பணத்தை வேண்டாம் என்று சொன்ன அஜித் விஜய்

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாக திகழ்பவர்கள் விஜய் -அஜித்.இவர்களின் படங்கள் வெளி வரும் நாளை ரசிகர்கள் திருவிழாபோல் கொண்டாடி  விடுகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க தற்போது மும்பையில் இருக்கும் ஒரு நிறுவனம் தொடர்ந்து 4 படங்களை விஜய் அஜித்தை வைத்து எடுக்க இருப்பதாக கூறி அவர்களது நிறுவன பணியாளர்களை விஜய் -அஜித்திடம் பேச அனுப்பி இருக்கிறார்கள். மேலும் அவர்கள் 2 படத்தின் சம்பளத்தை  முன்பணமாக கொடுத்திருக்கிறார்கள். 2 படத்திற்கான சம்பளத்தை 100 கோடி ரூபாய்  அவர்களிடம் கொடுக்க அவர்கள் இருவருமே வாங்க மறுத்து விட்டார்களாம்.

Leave a Comment