அக்டோபர் 30 ஆம் தேதி வுஹானுக்கு செல்லும் வந்தே பாரத் விமானத்தை இயக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தியா: வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி ஏர் இந்தியா தனது விமானத்தை வுஹானுக்கு இயக்கவுள்ளது. கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் தோன்றிய மத்திய சீன நகரமான வுஹானுக்கு தற்போது பல்வேறு, கட்டுப்பாடுகளுடன் பாதுகாப்பாக இயக்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி-வுஹான் நிலையத்திலிருந்து அக்டோபர் 30 ஆம் தேதி வந்தே பாரத் மிஷன் கீழ் (விபிஎம்) விமானம் இயக்கப்படும் என்று இந்திய தூதரகம் நேற்று அறிவித்தது. மேலும், இரு நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்பிச் செல்ல ஏர் இந்தியா சீனாவுக்குச் செல்லும் ஆறாவது விமானம் இதுவாகும்.
இதற்கிடையில், ஏர் இந்தியா இதுவரை ஐந்து (விபிஎம்) விமானங்களை இயக்கியுள்ளது. இதன் மூலம், இரு நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு தங்கள் இடங்களுக்குத் திரும்பிச் செல்ல உதவுகிறது.
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…